செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com

22.07.2021 

எண்

ஆய்வுத்தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

 

   1

தமிழ் இலக்கியத்தில் மனையியல்

சிவகாமசுந்தரி. பி 

இராசம்மா, தேவதாசு. பி  

1978 

2

புதுக்கவிதையில் உள்ள தாக்கம்  

சுசீலா 

நடராசன்  

1986 

3

குமரகுருபரர் படைப்புகளின் வகைபாடும் அழகியல் உத்திகளும் 

கீதா 

லலிதா  

2004 

4

திரைப்படங்களில் பெண்கள் நிலை வெளிப்பாடு 

சுமதி 

பார்வதி. பி  

2005 

5

சூரியகாந்தன் புதினம்களில் சமுதாயம் 

புட்பா. ஏ 

சுந்தரம்பாள். சி 

2007 

6

திருநெல்வேலி மாவட்டம் ராமநாதபுரம் வட்டம் சிறுதெய்வங்களின் வரலாறும் வழிபாடும்

கலாவதி. கே 

லலிதா

2008 

7

அகநானூறு காட்டும் பண்பாடு

 

வி.ஜெயபுனிதவள்ளி

முனைவர்

பா.நீலாவதி

2016

8

ஆழ்வார்களின் பக்திநெறி

ஆ.நிர்மளா

முனைவர்

ச.பிரியதர்சினி

2014

9

ஆற்றுப்படை நுல்களில் வாழ்வியல் நெறிகள்

கி.மலர்விழி

முனைவர்

பா.நீலாவதி

2011

10

ஆற்றுப்படை நூல்களில் பாடாண்திணைக் கூறுகள்

ச.சந்திரகலா

முனைவர்

பா.நீலாவதி

2014

11

எட்டுத்தொகை அகநுல்களில் இயற்கை

பொ.அமுதா

முனைவர்

மு.வசந்தமல்லிகா

2011

12

எட்டுத்தொகை அகநுல்களில் பெண்மொழி

ப.ராஜேஸ்வரி

முனைவர்

ச.பிரியதர்சினி

2015

13

எட்டுததொகை அகநுல்களில் மகளிர்

ர.மங்கையர்க்கரசி

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2014

14

எட்டுத்தொகை புறநுல்களில் தமிழர் வாழ்வியல்

சி.வான்மதி

முனைவர்

பா.நீலாவதி

2012

15

எட்டுத்தொகை பெண்பாற்புலவர்களின் ஆளுமைத்திறன்

மு.கவிதா

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2016

16

குறுந்தொகையில் காட்சிப்பின்புலம்

சு.சுஜிதா

முனைவர்

பா.நீலாவதி

2015

17

சூரியகாந்தன் நாவல்களில் சமுதாயம்

அ.புசுபா

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2007

18

சைவசமய வளர்ச்சியில் சுந்தரர்

மு.பவித்ரா

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2013

19

திருக்குறளில் மேலாண்மைக் கோட்பாடுகள்

வெ.பாலசரசுவதி

முனைவர்

பா.நீலாவதி

2012

20

திருக்கோவையார்,நாச்சியார் திருமொழியில் அகப்பொருள் மரபுகள்

இரா.பரியதர்சினி

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2013

21

திருநெல்வேலிமாவட்டம் இராதாபுரம் வட்டம் சிறுதெய்வங்களின் வரலாறும் வழிபாடும்

க.கலாவதி

முனைவர்

து.லலிதா

2008

22

திலகவதியின் சிறுகதைகளில் மனித நேயமும் மனித உரிமைகளும்

ம.சுமதி

முனைவர்

செ.சுமதி

2010

23

பத்துப்பாட்டில் ஆளுமை

அ.கலைவாணி

முனைவர்

க.கலாவதி

2014

24

பத்துப்பாட்டில் தொழில்கள்

ர.காளீஸ்வரி

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2010

25

பத்துப்பாட்டில் வாழ்வியல் மரபுகள்

இரா.கிருத்திகா

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2016

25

பதினென்கீழ்க்கணக்கு அறநுல்களில் மேலாண்மைச் சிந்தனைகள்

ப.நந்தினி

முனைவர்

க.கலாவதி

2015

27

பதினோராம் திருமுறையில் கருத்தியல் வளம்

ஆ.கி.பொன்மாரி

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2016

28

பன்முக நோக்கில் கண்ணதாசன் கவிதைகள்

ப.பாரதி

முனைவர்

பா.நீலாவதி

2012

29

பிரபஞ்சன் புதினங்களில் வாழ்வியல் சிந்தனை

ரா.பேரரசி

முனைவர்

செ.சுமதி

2012

30

புதுக்கவிதைகள் காட்டும் சமுதாயப்பார்வை(2005)

இரா.அனுசுயா

முனைவர்

பா.நீலாவதி

2009

31

வைணவத்தின் வளர்ச்சியில் முதலாழ்வார்கள்

ப.தமிழ்ச்செல்வி

முனைவர்

து.லலிதா

2010

32

வைரமுத்து கவிதைகளில் கட்டமைப்பு

தி.ஹேமலதா

முனைவர்

சி.சுந்தராம்பாள்

2014

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai -113.