சனி, 21 டிசம்பர், 2019

தமிழ்க் கற்றல் கற்பித்தலில் சவால்களும் தீர்வுகளும்






சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 'தமிழ்க் கற்றல் கற்பித்தலில் சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பிலான பயிலரங்கம் 27.09.2019 அன்று நடைபெற்றது. இப்பயிலரங்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப்புலப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள்
'தமிழியல் பயிற்றுதலில் வரலாறும் பண்பாடும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.