புதன், 7 மார்ச், 2018

வேட்கையில் எரியும் பெருங்காடு - கவிதைநூல் அறிமுகம்


சென்னை, கவிக்கோ அரங்கில் கவிஞர் பச்சியப்பன், கவிஞர் ப.இரவிக்குமார், கவிஞர் ப.கல்பனா ஆகியோரின் கவிதைகள் உள்ளிட்ட ஐந்து நூல்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது (9.2.18).  நிகழ்வில்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

உடன், நூலாசிரியர்களோடு எழுத்தாளர் பேரா.பாரதிபுத்திரன் கல்கி இதழாசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, பேரா. முனைவர் க.பஞ்சாங்கம், கலைவிமர்சகர் இந்திரன், கவிஞர் ஹாஜாகனி, எழுத்தாளர் சுந்தரபுத்தன், கவிஞர் நாகரத்தினம் கிருஷ்ணா, கவிஞர் தமிழ் மணவாளன் உள்ளிட்டோர்.


வாழ்த்துரை இணைப்பு - 
https://youtu.be/fzVarNotQto