சனி, 27 செப்டம்பர், 2014

மறைமலையடிகளின் பன்முகப் பார்வை - நூல் வெளியீடு








உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 15.9.2014 அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்ற 'மறைமலையடிகளின் பன்முகப் பார்வை' நூல் வெளியீட்டு விழா. இடமிருந்து - அறக்கட்டளைப் பொறுப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் .மணவழகன், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் பொற்கோ, உலகத் தமிழாராய்ச்சி நிறுனவத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், நூலாசிரியர் திரு.மறை.தி.தாயுமானவன் (தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளின் பெயரன்), கவிஞர் கலைச்செல்வி (உரையாசிரியர் புலியூர் கேசிகனின் மகள்)