செம்மொழித் தமிழ் அறிவுத்
திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத்
தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று
நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006,
2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும்
இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பக்கங்கள்
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக